அரச உயர் அதிகாரி கனடாவில் தலைமறைவு!

Loading… இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பிரதிப்பொது முகாமையாளர் ஒருவர் பெருந்தொகை பணமோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில் கனடாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. பெருந்தொகை பணமோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பிரதிப்பொது முகாமையாளரிடம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில் அதிகாரி விடுமுறை எடுத்துக்கொண்டு அவசரமாக அமெரிக்கா சென்றுள்ளார். இதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அவர் அமெரிக்கா செல்வதாக அறிவித்து கனடாவிற்கு தப்பிச்சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. இவ்வாறு மூன்று மாத பயணமாக விடுப்பு எடுத்து … Continue reading அரச உயர் அதிகாரி கனடாவில் தலைமறைவு!